https://ift.tt/2Q4gjj4

வடகோவை ரயில்நிலையத்தில் அமைக்கப்பட்டுவரும் புதியநடைமேம்பாலத்தை மேட்டுப்பாளையம் சாலை வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை ரயில் நிலையத்துக்கு தற்போது தினந்தோறும் 56 ரயில்கள் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரே நேரத்தில் ரயில்களில் இருந்து இறங்கி, தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3d1sMgs

Post a Comment

0 Comments