https://ift.tt/2QVQsKq

நிர்வாக குளறுபடிகள், பிரச்சினைகளை சரிசெய்யாவிட்டால் பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவர்களின் பணித்திறன் பாதிக்கும் என தமிழ்நாடு அரசுமருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் கே.செந்தில், செயலாளர் என்.ரவிசங்கர் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xkjWT7

Post a Comment

0 Comments