https://ift.tt/2RiN3Wh

கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பூசி போட்டுக்கொள்ள, அதற்கான மையங்களில் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QbYoXI

Post a Comment

0 Comments