https://ift.tt/31YczSX

சென்னையில் கரோனா தடுப்புபணிகளை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வீடு வீடாகச் சென்று கரோனாஅறிகுறிகள் உள்ளதா என ஆய்வுசெய்யும் பணிகளை களப்பணியாளர்கள் தொடங்கியுள்ளனர்.

சென்னையில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து57 ஆயிரத்து 851 ஆக உயர்ந்துள்ளது. நேற்றும் புதிதாக 1,520பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11,633 ஆக உயர்ந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/321TTSl

Post a Comment

0 Comments