
செங்கல்பட்டு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிந்தவர்கள் மீது 39,725 வழக்கு பதிந்து ரூ.48,72,800 அபராதத்தை போலீஸார் வசூலித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3d3FT0G
0 Comments