https://ift.tt/3ahv1KY

மனித உரிமைகள் ஆணையத்தை குற்றவாளிகள் ஒரு பாதுகாப்புக் கேடயமாக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

தமிழக மனித உரிமைகள் ஆணையத்தின் நிறுவன தினம்மற்றும் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்ட தொடக்க விழா சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணைய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2P2fCXs

Post a Comment

0 Comments