
மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால் மீன்களின் விலை நேற்று உயர்ந்து காணப்பட்டது. இருப்பினும் மீன் சந்தைகளில் மீன்களை வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர்.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கிழக்கு கடல் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15-ம்தேதி முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதனால், விசைப்படகுகளில் மீன வர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இருப்பினும், ஃபைபர் படகு மூலம் மீனவர்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eaRjPz
0 Comments