
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை ஆகம விதிப்படி கோயில் வளாகத்தில் பக்தர்கள் பங்கேற்பின்றி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தலைமைச் செயலருக்கு கோயில் தக்கார் கடிதம் அனுப்பி உள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி ஏப்ரல் 15 முதல் 25-ம் தேதி வரை பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் போன்ற நிகழ்வுகளை பக்தர்கள் பங்கேற்பின்றி நடத்த கோயில் நிர்வாகம் நடத்த முடிவெடுத்தது. கரோனா 2-வது அலை பரவலால் விழாக்களுக்கு அரசு தடைவிதித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QgIVpc
0 Comments