https://ift.tt/3dGCGV2

தமிழகத்தில் தங்கியுள்ள வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை கூறி, உரிய நிவாரணம் பெற தொழிலாளர் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்று தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா 2-வது அலை பரவலை தொடர்ந்து, வெளி மாநில தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊர் திரும்புவதற்காக பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டமாக கூடி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dImDWP

Post a Comment

0 Comments