https://ift.tt/3dMG68Y

கரோனா தொற்று பரவலை தடுக்கும்விதமாக பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க கோவை புதிய பூ மார்க்கெட்டில் தற்காலிகமாக கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டுவருகிறது. இங்கு 150 கடைகள் வரைஉள்ளன. கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்கள்மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்துபூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. நாள்தோறும் 20 டன் முதல் 30 டன் பூக்கள்வரை விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து பூக்கள் கேரளாவுக்கும் அனுப்பி வைக்கப் படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dNV9PA

Post a Comment

0 Comments