
பொதுவாக இளங்கன்றுகளுக்கு (0 – 3 மாதங்கள்) வரை தாய்ப்பால் பொதுவாக கிடைக்கப் பெற்று விடும். தனியாக தீவனத்திற்கென்று செலவு ஏற்படுதில்லை. ஆனால் இதுவே வளரும் கன்றுகள் அதாவது மூன்று முதல் ஆறு மாதங்களில் தாய்ப்பால் நிறுத்தப்பட்ட உடன் கன்றுகளுக்கான தனியான அடர்தீவனம் வைக்கும் முறை கறவை மாடு வளர்ப்பவர்கள் வெகு சிலரிடமே காணப்படுகிறது.
இந்த தீவன மேலாண்மை குறித்து கூறுகின்றனர் கடலூரில் உள்ள கால்நடை மருத்துவப்பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர்கள் பி.முரளி, ப.சிலம்பலரசன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tvfkHp
0 Comments