
தஞ்சாவூர்: தஞ்சாவூரைச் சேர்ந்த காவலர்கள் கலைவாணி(38), அகிலா(29) ஆகிய இருவரும் மரக்கன்றுகளை நட்டு, பராமரிப்பதில் தனி ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். தற்போது, தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் உள்ள இருவரும், அலுவலக வளாகத்தில் நேற்று 10 மகிழம் மரக்கன்றுகளை நட்டனர்.
இதுகுறித்து காவலர்கள் கலைவாணி, அகிலா ஆகியோர் கூறியது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aS1CHx
0 Comments