https://ift.tt/3et5b83

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதத் தொகையை வசூலிப்பதை தொழிலாக கொண்டுள்ள காவல் துறையினர் அதற்கான தீர்வை காண முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா 2-வது அலை வேகமெடுத்துள்ளது. உலகஅளவில் கரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 12 ஆயிரத்தை கடந்து கரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dMNVeE

Post a Comment

0 Comments