https://ift.tt/3gxvo7R

சென்னையில் சுயேச்சையாக போட்டியிட்ட பெண் வேட்பாளர் ஒருவர் உத்திரமேரூர் பகுதியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவர் இயற்கை விவசாயம் குறித்து பல்வேறு பெண்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார்.

சென்னை, திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது கணவர் நரசிம்மன் சென்னை பல்கலைக்கழகத்தில் உதவிப் பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றவர். மகாலட்சுமி தற்போது நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32GaXh5

Post a Comment

0 Comments