https://ift.tt/3n3eCim

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி, நிறுத்தப்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை நேற்று முதல் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முதியோர் உதவித் தொகை, ஆதரவற்ற விதவைகள், கணவனரால் கைவிடப் பட்ட பெண்கள், மாற்றுதிறனாளிகள், இலங்கை அகதி, உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயி கள் ஓய்வூதியம் என 32 லட்சம் பேருக்கு ஓய்வூதியம், உதவி தொகைகள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32z8wNi

Post a Comment

0 Comments