https://ift.tt/3ncP3eS

தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் வந்த ரூ.1,500 கோடி மதிப்பிலான கோக்கைன் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மூலம் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மையமாக தூத்துக்குடி மாறி வருவது தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்த கப்பலில் போதைப் பொருள் பெருமளவில் கடத்தி வரப்பட்டுள்ளதாக, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உதவி இயக்குநர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32EAabH

Post a Comment

0 Comments