https://ift.tt/3nD345z

மதுரை மாநகராட்சி 65, 66, 67, 68 வார்டுகளில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மதுரை மாநகராட்சியின் பெரும் பாலான பழைய வார்டுகளில் உள்ள குடிநீர் குழாய்கள் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. அதன் பிறகு பழைய வார்டுகளில் குடிநீர் குழாய்கள் மாற்றப்படவே இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3t7gqIx

Post a Comment

0 Comments