https://ift.tt/3npgjH0

அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில் எதிர்சேவை நேற்று நடந்தது. கோயில் வளாகத்திலேயே கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெறுகிறது.

அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில் தங்கக் குதிரையில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் முக்கியமானது. அப்போது வைகை ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி தண்ணீர் பீய்ச்சி அடித்து கள்ளழகரை வரவேற்பர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aZ10Qv

Post a Comment

0 Comments