
இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கேட்டு பயணித்தவர், பெட்ரோலுக்கு பணம் தராததால் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக இளைஞர் ஒருவரை கொளத்தூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் வளர்மதி நகரின் முதலாவது பிரதான சாலையில் 45 வயதுள்ள நபர் ஒருவர் கடந்த 4-ம் தேதி அதிகாலை இறந்துகிடந்தார். தகவல் கிடைத்து வந்த கொளத்தூர் போலீஸார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tgurog
0 Comments