https://ift.tt/3t830g2

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்தாண்டு 1.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இதில், 6 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இலக்கை விஞ்சி 7.71 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், உரியநேரத்தில் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வதில் தொய்வு ஏற்பட்டது.

அதேபோல, சம்பா சாகுபடியில் கடந்த ஜனவரி மாதம் அறுவடை நேரத்தில் பெய்த தொடர் மழையால் மகசூல் பாதிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3s0Yuyx

Post a Comment

0 Comments