https://ift.tt/3tOML8d

சிலிண்டர் விநியோகிக்க வரும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால், தொடர்புடைய ஏஜென்சியிடம் வாடிக்கையாளர்கள் புகார் கூறலாம் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தமிழகத்தில் 2.38 கோடி வாடிக்கையாளர்களுக்கு வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன. இந்த நிறுவனங்களின் ஏஜென்சி ஊழியர்கள் நாளொன்றுக்கு சராசரியாக 5 லட்சம் சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xkLSX5

Post a Comment

0 Comments