https://ift.tt/3trqz3F

கரோனா தொற்றைத் தடுப்பதற்காக தமிழக அரசு உத்தரவுப்படி, காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முகக் கவசம்மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றியதாக கடந்த 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 2 லட்சத்து 61 ஆயிரத்து 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்புத்தாண்டு தினமான 14-ம் தேதிமட்டும் 40,538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32wysct

Post a Comment

0 Comments