
கல்வி வளர்ச்சிக்காக பள்ளி மாணவ, மாணவிகள் எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் சந்தித்து உதவி கேட்கலாம் என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சேஞ்ச் தொண்டு நிறுவனம் சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,000 மதிப்பிலான கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tWzQ3O
0 Comments