https://ift.tt/3u3JfXF

தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் கலவரத்தை ஏற்படுத்த திமுக திட்டமிட்டு வருவதாகவும், கலவரத்தை ஏற்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று அறிவிக்க வேண்டும் என அதிமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக செய்தித்தொடர்பாளர் பாபு முருகவேல், நேற்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QGbe0T

Post a Comment

0 Comments