https://ift.tt/3vdZFgk

லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் 5.5 கிலோ தங்கநகை திருடுபோன விவகாரத்தில் திருடனின் நண்பர் ராஜஸ்தானில் பிடிபட்டுள்ளார். முக்கிய குற்றவாளியைப் பிடிப்பதில் தனிப்படை போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக் கடைக்கு நகைகள் செய்யும் நகைப் பட்டறை அபிபுல்லா சாலையில் உள்ளது. இங்குள்ள நகைகளை தணிக்கை செய்தபோது 5.5 கிலோ தங்க நகைகள் திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QtdKrc

Post a Comment

0 Comments