
திருப்பத்தூர் மாவட்டம் ஜமுனா மரத்தூர் வனப்பகுதியில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் ஜலகம்பாறை அருவியில் நேற்று நீர்வரத்து ஏற்பட்டது. திடீர் மழையில் அறுந்து கீழே விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தினசரி சராசரியாக 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்தது. வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் சராசரியை விட 5 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என கூறப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dPEXxu
0 Comments