
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஓய்வே இன்றி கரோனா சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் அரசு தரப்பில் ஊக்குவிப்பு, ஊக்கத் தொகை வழங்காததால் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் சோர்வடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு கரோனா பரவியபோது மருத்துவர்கள் கரோனாவால் பாதிக்கப் பட்டோருக்குத் தொந்தரவுகளுக்கு தகுந்தவாறு மருந்து வழங்கியும், ஊட்டச் சத்துகளை பரிந்துரை செய்தும் காப்பாற்றினர். தமிழகத்தில் கரோனா முதல் அலையின்போது தனியார் மருத்துவ மனைகள் அனைத்தும் செயல் படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dUsSHi
0 Comments