
ஊரடங்கை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.
சென்னை பெருநகரில் காணாமல் மற்றும் திருட்டு போன ரூ.1.55 கோடி மதிப்புள்ள 1,382 செல்போன்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. இந்த செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32zrjI4
0 Comments