24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 10 முதல் 12 ஆண்டுகள் பதற்றமாகவே இருந்தேன்: மனநலம் குறித்து மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்

தனது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 10 முதல் 12 வருடங்கள் பதற்றத்துடனே இருந்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இணையதளம் வழியாக நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில்சச்சின் டெண்டுல்கர் மனநலம் குறித்து பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments