https://ift.tt/2Rf8hEL

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கான 24 மணிநேரம் இயங்கும் முதற்கட்ட பரிசோதனை மையம் சென்னை தீவுத்திடல் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேற்று தொடங்கப்பட்டது.

சென்னையில் கரோனா தொற்றுஉறுதி செய்யப்படும் நோயாளிகளை நேரடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பாமல் அவர்களின் நோய்த் தாக்க நிலையை அறிந்து மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையம் அல்லது வீடுகளில் தனிமையில் இருக்க அறிவுறுத்த ஏதுவாக 11 இடங்களில் மாநகராட்சி சார்பில் முதற்கட்ட பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vxaSZm

Post a Comment

0 Comments