https://ift.tt/2RFbqxv

கரோனா தடுப்பூசி செலுத்துவதால் கரோனா வரவே வராது. அப்படி தடுப்பூசி போட்ட நேரத்தில் கரோனா வந்தால் தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு முன்பே அவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என நுரையீரல் நோய் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கரோனா தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும், இறப்புகளைத் தடுக்கவும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3f3sIMZ

Post a Comment

0 Comments