
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனைத்துப் படுக்கைகளும் நிரம்பி உள்ளதால், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக மருத்துவப் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ள ரயில் பெட்டிகளை திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா தொற்று 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால், நாள்தோறும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் தினம்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hvy1HU
0 Comments