https://ift.tt/2RRbfiV

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனைத்துப் படுக்கைகளும் நிரம்பி உள்ளதால், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக மருத்துவப் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ள ரயில் பெட்டிகளை திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா தொற்று 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால், நாள்தோறும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் தினம்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hvy1HU

Post a Comment

0 Comments