https://ift.tt/2S39bUY

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆவடி, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைகளில் நேற்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக முதல்வரால் நியமிக்கப்பட்டுள்ள, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆவடி, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Rkh0WC

Post a Comment

0 Comments