https://ift.tt/2S7bI0x

இந்து சமய அறநிலையத் துறையின் அன்னதானத் திட்டத்தின் கீழ் கோயில்களில் தயாராகி, அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மதிய உணவு பொட்டலங்களை கரோனா நோயாளிகள்,அவர்களது உதவியாளர்கள் மட்டுமின்றி, பிற நோயாளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் அன்னதானம் திட்டத்தின் கீழ் கோயில்களில்தயாரிக்கப்பட்டு, மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fC2OA3

Post a Comment

0 Comments