https://ift.tt/2Sv2NWW

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏதும் இல்லை, மக்களைக் காக்கும் முயற்சியில் மட்டும் அனைவரும் ஈடுபட வேண்டும். இதில், யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

விருதுநகரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரின் அறிவுறுத்தலின்படி மாவட்டந்தோறும் கிராமப் பகுதிகளுக்குச் சென்று கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3i0ckQj

Post a Comment

0 Comments