https://ift.tt/2Tk9LhP

சென்னையில் இயக்கப்படும் நடமாடும் காய்கறி கடைகள் பல இடங்களுக்கு வருவதில்லை. இதனால் காய்கறிகள் கிடைக்காமல் அவதிப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வாகனங்கள் மூலம் காய்கறி விற்கும் சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியின் மேற்பார்வையில் 2,102 சிறிய வாகனங்கள் மூலம் கோயம்பேடு சந்தையில் இருந்து, மாநகராட்சி மண்டலங்களுக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கிருந்து மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கும் 5,345 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளு வண்டிகள் மூலம் கொண்டு சென்று விற்கப்பட்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SxMSaj

Post a Comment

0 Comments