https://ift.tt/33ESUIw

இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே பாதுகாப்புடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ வேண்டும் என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

ரம்ஜான் பண்டிகை இன்று (மே 14) கொண்டாடப்படுவதை ஒட்டி பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வந்துள்ளது. கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால், முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SONKHP

Post a Comment

0 Comments