https://ift.tt/349qlDe

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை போரூர் - வடபழனி சந்திப்பில் உள்ள வெங்கடேஸ்வரா மகாலில் 70 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மாலை திறந்து வைத்தார். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோ
பதி துறை இயக்குநர் எஸ்.கணேஷ்,மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wlxmwO

Post a Comment

0 Comments