
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. இதனால், பூக்களின் விலை வெகுவாகக் குறைந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம், கெஞ்சனூர், தாண்டாம்பாளையம், சிக்கரசம்பாளையம், புதுவடவள்ளி, பெரியகுளம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மல்லிகை, முல்லை, சம்பங்கி, செண்டு மல்லி,கோழிக்கொண்டை உள்ளிட்ட பல்வேறு வகையானமலர்கள் சாகுபடி செய்யப்படு கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tbqDnp
0 Comments