
சிஆர்பிஎஃப் பாதுகாப்பில் இருந்து பின்னர் அது விலக்கப்பட்டு சாதாரண போலீஸ் பாதுகாப்புடன் இருந்த இதுவரை இருந்த முதல்வர் ஸ்டாலினுக்கு இனி என்ன வகையான பாதுகாப்பு வழங்கப்படும் ஒரு பார்வை.
தமிழக அரசியல் தலைவர்களில் முக்கிய நபர்களுக்கு மத்திய கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. முதல்வர் உள்ளிட்ட முக்கிய விஐபிக்களுக்கு பாதுகாப்பு தர என்.எஸ்.ஜி எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படையான கருப்புப் பூனைப்படை 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே முக்கிய வி.வி.ஐ.பிக்களுக்கு மட்டுமே, என்எஸ்ஜி படையினரின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33tKrHT
0 Comments