https://ift.tt/3beEKlt

கரோனா பரவலை கட்டுப்படுத்த முழுஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில், ஆதரவற்றவர்களுக்கும், விலங்குகளுக்கும் உணவு கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.

கரோனா 2-வது அலையைத் தடுக்க கடைசி ஆயுதமாக முழுஊரடங்கை அரசு கையில்எடுத்துள்ளது. அரசு உத்தரவுப்படி நாளை முதல் 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவுகடைபிடிக்கப்படுகிறது. கடைகள் அனைத்தும்மூடப்படும். வாகனப் போக்குவரத்தும், மக்கள்நடமாட்டமும் முழுவதும் தடை செய்யப்படும். அதேநேரத்தில் பொதுமக்களை சார்ந்திருக்கும் ஆதரவற்றோரும், ஆதரவற்ற விலங்குகளும் உணவுக்கும், தண்ணீருக்கும் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tBaqrv

Post a Comment

0 Comments