https://ift.tt/3bk1mBe

கரோனா நோயாளிகளுக்கு பயன்படும் ரெம்டெசிவிர் மருந்து வாங்க, இறந்தவர் பெயரில் போலி மருத்துவ சான்றுடன் கீழ்ப்பாக்கம் வந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவோர், அரசிடம் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக மருத்துவ பணிகள் கழகம் அறிவித்தது. இதற்காக, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருந்தகம் திறக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uHjXyT

Post a Comment

0 Comments