https://ift.tt/3bYEg3r

வரும் கல்வியாண்டு முதல் தமிழ் உள்ளிட்ட 8 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்களைக் கற்பிக்க அகில இந் திய தொழில்நுட்பக் கழகம் (ஏஐசிடிஇ) அனுமதி வழங்கி உள்ளது.

கலை, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளைத் தாய் மொழியில் கற்பிக்க வேண்டும் என்று புதிய தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. அதன் படி, தாய்மொழியில் கல்வி பயிலு வதை ஊக்குவிக்க ஆங்கிலத்தில் உள்ள பாடங்களை முதல்கட்ட மாகத் தமிழ், பெங்காலி, குஜ ராத்தி, இந்தி, மராத்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 8 பிராந் திய மொழிகளில் மொழிபெயர்க் கப்பட்டு வருவதாகவும், அதற்காக செயற்கை நுண்ணறிவு தளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஏஐசிடிஇ-யின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்குக் கடந்த மார்ச் மாதம் பேட்டி அளித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fplNPI

Post a Comment

0 Comments