
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேசிய நிபுணர் குழு தனது பரிந்துரைகளை அளிக்கும் வரை தமிழகம், புதுச்சேரிக்கு தேவையான ஆக்சிஜன், தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்துக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன், வென்ட்டிலேட்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ‘இந்து தமிழ் திசை’நாளிதழில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fchBkO
0 Comments