https://ift.tt/3ev4YCA

கோவையில் 10 ஹோட்டல்கள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு, அறிகுறிகளற்ற தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவையில் கரோனா தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் இல்லாமல் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பாரதியார் பல்கலைக் கழகம், கொடிசியா வளாகம், மத்தம்பாளையம் காருண்யா மையம், அண்ணா பல்கலைக்கழக வளாகம்,தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட இடங்களில் அரசு சார்பில் தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bbveQl

Post a Comment

0 Comments