
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுரப்பா, தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முழுமையாக மறுப்பு தெரிவித்து விசாரணை ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக எம்.கே.சுரப்பா கடந்த 2018 முதல் 2021 ஏப்ரல் 12-ம் தேதி வரை பொறுப்பு வகித்தார். இவரது பணிக் காலத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் உள்ளிட்டவற்றில் ரூ.280 கோடிக்கு முறைகேடுநடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3u74MxQ
0 Comments