https://ift.tt/3f79JRT

தமிழகத்தில் 12 வயதுக்கு உட் பட்ட குழந்தைகளையும் கரோனாதாக்குவது அதிகரித்து வருவதால்,உடனடியாக முழு ஊரடங்கு அறிவித்து, போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டும் என,இந்திய மருத்துவ சங்க இளம் மருத்துவர்கள் பிரிவு தேசியத் தலைவர் அபுல்ஹாசன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33pFJen

Post a Comment

0 Comments