https://ift.tt/3f8LCSI

தென் மாவட்டங்களில் கரோனா வேகமாகப் பரவுகிறது. ஆக்சி ஜனுடன் கூடிய படுக்கை வசதி கிடைக்காததால் உயிரிழப்பு அதி கரித்து வருகிறது. மதுரையில் நேற்று முன்தினம் 1,024 பேருக்கு புதிதாக தொற்று பாதித்தது. ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்தனர்.

தென் மாவட்டங்களில் மதுரை, நெல்லை அரசு மருத்துவமனை களில் மட்டுமே ஆக்சிஜன் படுக் கை வசதிகள் உள்ளன. மற்ற அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைக்குரிய தரத்திலேயே செயல்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ygdOvR

Post a Comment

0 Comments