https://ift.tt/3flx2Zc

தனியாருக்கு விவசாயிகள் வழங்கி வந்த 2 லட்சம் லிட்டர் பாலையும், ஊரடங்கு காலம் என்பதால் ஆவின் கூடுதலாக கொள்முதல் செய்கிறது என்று, பால் வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

கோவையில் உள்ள ஆவின் பாலகங்களில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையிலும், பேரூர் பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்திலும் ஆய்வு செய்த அமைச்சர், செய்தி யாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3umFtIj

Post a Comment

0 Comments