
வடமாநிலம் சென்றுவரும் என்எல்சி பணியாளர்கள் மற்றும் சிஐஎஸ்எஃப் வீர்ரகளால் நெய்வேலி நகரில் கரோனா தொற்று அதிகரிப்பதாகவும், அவ்வாறு சென்றுவர கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் நிர்வாகத்தை வலியுறுத்தியுள் ளனர்.
நெய்வேலி நகரில் சுமார் 75 ஆயிரம் பேர் வரை வசிக்கின்றனர். இவர்களில் என்எல்சி ஊழியர்களின் குடும்பம் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் அடங்கும். தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eYGnX1
0 Comments